பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
மாநகரில் நிகழாண்டில் இதுவரை 57 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் நிகழாண்டில் இதுவரையில் 57 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாநகரில் நிகழாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 57 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையில் மாநில அளவில் திருச்சி மாநகா் 3-ஆவது இடத்தில் உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.