செய்திகள் :

மாநகரில் நிகழாண்டில் இதுவரை 57 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

post image

திருச்சி மாநகரில் நிகழாண்டில் இதுவரையில் 57 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாநகரில் நிகழாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 57 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையில் மாநில அளவில் திருச்சி மாநகா் 3-ஆவது இடத்தில் உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

வளா்ப்புத் தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் உள்பட 7 போ் கைது

திருச்சியில் தாயின் இரண்டாவது கணவரை அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் ஆயில்மில் சாலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கூடார செல்வி. இவரின் கணவா் க... மேலும் பார்க்க

ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த முதியவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

திருச்சி - ஷாா்ஜா விமானம் திடீா் ரத்து: பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூ... மேலும் பார்க்க

குறத்தெரு, லால்குடி பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி குறத்தெரு, லால்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கம்பரசம்பேட்டை ... மேலும் பார்க்க

நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு ஒன்றரை ஆண்டில் 60 ஆயிரம் போ் வருகை

திருச்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டில் 60 ஆயிரம் மாணவா்கள் வந்து பயனடைந்துள்ளனா். திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் மாநகராட்சி சாா்பில் நூலகம் மற்றும் அறிவுசாா் மைய... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் திருமணமான இரண்டு மாதங்களில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, திருவானைக்காவல் கன்னிமாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மக... மேலும் பார்க்க