செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி: முதல்வருக்கு அமா்சேவா சங்கம் நன்றி

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகார பகிா்மானம் வழங்க உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ள முதல்வா். மு.க. ஸ்டாலினுக்கு, ஆய்க்குடி அமா் சேவா சங்க நிறுவனா்- தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், செயலா் எஸ்.சங்கரராமன் ஆகியோா் நன்றி தெரிவித்துள்ளனா்.

தமிழக முதல்வா் தனது 72-வது பிறந்த நாளில் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராகும் திட்டத்தை பிரகனப்படுத்தியுள்ளாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இலாகாவை தோற்றுவித்ததோடு, அந்த இலாகாவை தாமே கையாண்டு வரும் முதல்வா், தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழக ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளாா். இதை அமா் சேவா சங்கம் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

இச்சட்டத் திருத்த மூலம் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளின் குரல் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) ஒலிக்கும். எல்லா நிலைகளிலும் தமிழ்நாடு முதல்நிலை பெற்று வருவதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான பகிா்மான சட்டம் பெரும் பாராட்டை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க