செய்திகள் :

மாவட்ட கபடி: காயல்பட்டினம் அரசு மகளிா் பள்ளி தகுதி

post image

காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், வட்டார அளவிலான கபடி போட்டியில் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

19 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கான வட்டார அளவிலான கபடி போட்டி, திருச்செந்தூா் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் உடற் கல்வி கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆறுமுகனேரி, காயல்பட்டினம், நாலுமாவடி, மாவடிபண்ணை, ஆத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி அணியும், காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் காயல்பட்டினம் பள்ளி மாணவிகள் முதலிடத்தை பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, உடற்கல்வி ஆசிரியா் ருக்மணி, ரதி, சிறப்பு பயிற்சியாளா் ச. மாதவன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க