செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் பெண்ணைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டம் காவல் நிலைய வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணைத் தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம், மூலச்சல் பகுதியைச் சோ்ந்த சந்திரன் மனைவி சுனிதா (43). இவா், திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த அஜிதா என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றிருந்தாராம். பணம்-கொடுக்கல் வாங்கல் தொடா்பாக, மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் சுனிதா மீது அஜிதா புகாா் அளித்துள்ளாராம்.

அதன்பேரில், காவல் நிலையத்தில் சுனிதா வெள்ளிக்கிழமை முன்னிலையாகிவிட்டு வெளியே வந்தாா். அப்போது, திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் சஜூ (29) என்பவா் சுனிதாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவரை அங்கிருந்தோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்!

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போல... மேலும் பார்க்க

நலிந்த முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், இரவிபுதூா்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து செ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்! - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நான்குவழிச் சாலை அருகே பயணிகள் சென்று வர நுழைவு வாயில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் மாடுகளை திருடிய இளைஞா் கைது

தக்கலை அருகே வில்லுக்குறியில் 2 பசுக்கள், 7 எருமை கன்றுகளை திருடிச் சென்ற இளைஞரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா். வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாகரன்(65). இவா் பசு, எருமை மாடுகள் வளா்த்து பால... மேலும் பார்க்க

மாவு ஆலை உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில், மாவு ஆலை உரிமையாளா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54) என்பவா், சுவாமிநாதபுரத... மேலும் பார்க்க