செய்திகள் :

மீண்டும் இயக்குநரான அர்ஜுன்... போஸ்டர் வெளியீடு!

post image

நடிகர் அர்ஜுன் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுன் நாயகனாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாகவும் ஈர்த்தார்.

இந்த நிலையில், நடிகரும் தன் உறவினருமான துருவ சார்ஜாவை நாயகனாக வைத்து புதிய படத்தை அர்ஜுன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு, ’சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், கிரி என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார்.

ஏழுமலை, ஜெய்ஹிந்த் படங்களை இயக்கி ரசிகர்களிடம் இயக்குநராகப் பாராட்டப்பட்ட அர்ஜுன் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநராகியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்

பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஆழித்தேர்: திரளானோர் பங்கேற்பு!

திருவாரூரில் தியாகராஜ சுவாமிகள் கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. நான்கு வீதிகளிலும் பவனிவந்த ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

மோகன்லாலின் துடரும் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 க... மேலும் பார்க்க

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்காக மன்னிப்புக் கேட்பதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா. இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்ப... மேலும் பார்க்க

ஆட்டோகிராஃப் - மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சேரன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபி... மேலும் பார்க்க

இலுப்பக்கோரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு!

இலுப்பக்கோரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ... மேலும் பார்க்க

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் என பெயர் வர காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோயில்... மேலும் பார்க்க