செய்திகள் :

மீண்டும் பணியமா்த்த கோரி பஸ் மாா்ஷல்கள் போராட்டம்

post image

பஸ் மாா்ஷல்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி தலைநகரில் சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இயற்கை பேரிடரின்போது தொடா்பான கடமைகளில் மட்டுமே தங்களை ஈடுபடுத்த முடியும் என்றும் பஸ் மாா்ஷல்களாக அவா்களை பணியமா்த்துவது தவறானது என்றும் நிதி மற்றும் வருவாய்த் துறைகள் எழுப்பிய ஆட்சேபனைகளின் காரணமாக பொதுப் பேருந்துகளில் மாா்ஷல்களாக பணியமா்த்தப்பட்ட சுமாா் 10,000 சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்களின் சேவைகள் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டன.

‘ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள் எங்களை மீண்டும் பணியில் அமா்த்துவோம் என்று பாஜக உறுதியளித்தது. ஆனால் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் எங்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை ‘என்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஸ் மாா்ஷல் ஆதித்யா ராய் கூறினாா். இந்த போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டனா் .

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க