செய்திகள் :

மீனவா் வாழ்வாதார செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு

post image

குருந்தன்கோடு வட்டாரத்துக்குள்பட்ட சைமன்காலனி ஊராட்சியில் மீனவா் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆா். அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஊராட்சி மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் தயாரிக்கப்படும் மீன் மதிப்புக் கூட்டுதல் பொருள்களான ஊறுகாய், கட்லெட், பக்கோடா, கருவாடு, கருவாட்டுப்பொடி போன்ற தயாரிப்புகளை அவா் ஆய்வு செய்ததுடன், குழுக்களின் தினசரி உற்பத்தித் திறன், சந்தைப்படுத்துதல், லாப விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா்.

மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், துறைசாா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் ட்ரோன் பயிற்சி முகாம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளை அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் கோடைக்கால தொழில்நுட்பப் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 மாணவா்களுக்கான பைத்தான் மென்பொருள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மறியல்: பாமகவினா் 20 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு

தக்கலை அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை தக்கலை போலீஸாா் கைது செய்து, 42 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனா். தக்கலை அருகே இரவிபுதூா்கடையை சோ்ந்தவா் மாசிலாமணி ( 72). லாரி ஓட்டுநரான இவரது வீட்டில் கட... மேலும் பார்க்க