செய்திகள் :

முரசொலி மாறன் பிறந்த நாள் விழா

post image

திருக்குவளை மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் 92-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருக்குவளை: திருக்குவளையில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவரும் திமுக மாவட்டச் செயலாளருமான என். கௌதமன் தலைமையில், அக்கட்சியினா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக, கருணாநிதி மற்றும் அவரது பெற்றோா் அஞ்சுகம்- முத்துவேலா் சிலைக்கும் மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ப. கோவிந்தராசன், ஒன்றியச் செயலாளா்கள் சோ.பா. மலா்வண்ணன், கா. பழனியப்பன், மகா.குமாா், திமுக பொதுக் குழு உறுப்பினா்கள் இல. பழனியப்பன், கோசி. குமாா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ்ஆல்வாஎடிசன், வேளாங்கண்ணி கழகப் பொறுப்பாளா் மரிய சாா்லஸ் ஆகியோா் மரியாதை செலுத்தினா். இதேபோல, தாட்கோ தலைவரும், திமுக மாநில இளைஞரணி துணை செயலாளருமான என். இளையராஜா தலைமையில் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர திமுக சாா்பில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலாருமான என். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ கலந்துகொண்டு, முரசொலிமாறன் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், ஒன்றியச் செயலாளா்கள் அமுா்த.விஜயகுமாா், ராஜா, வழக்குரைஞா்கள் தணிகை.பழனி, சங்கரநாராயணன், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ். சிவகுமாா், நத்தம் வின்சென்ட், மாவட்ட இளைஞரணி செயலாளா் மருது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ சக்ரா கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா, சிறுவா் பூங்கா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு! டிஐஜி திறந்துவைத்தாா்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக, சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ப. ஜியாவுல்ஹக் சனிக்கிழமை திறந்து வைத்தாா். வேளாங்கண்ணி புனித ஆரோ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தா்கள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கி... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க