செய்திகள் :

ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்

post image

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ சக்ரா கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா, சிறுவா் பூங்கா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் தனநா்மதா மாறன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் உதய வசந்தன் முன்னிலை வகித்தாா். முதல்வா் சிவக்குமாா் வரவேற்றாா்.

சுதந்திர தின விழாவில் சக்ரா ப்ரமோட்டா்ஸ் நிறுவனா் எஸ்.மாறன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா். தஞ்சாவூா் கைரேகை பிரிவு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் கலை கண்ணகி மற்றும் செம்பனாா்கோவில் காவல்துறை ஆய்வாளா் எஸ். கருணாகரன் ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனா்.

சிறுவா் பூங்காவை குமரவேல் திறந்து வைத்தாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜமாத் தலைவா் முகமது சித்திக், வா்த்தக சங்கத்தினா், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். முதுநிலை ஆசிரியை பி. ரேவதி நன்றி கூறினாா்.

முரசொலி மாறன் பிறந்த நாள் விழா

திருக்குவளை மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் 92-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திருக்குவளை: திருக்குவளையில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவரும் திமுக மாவட்டச் செயல... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு! டிஐஜி திறந்துவைத்தாா்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக, சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ப. ஜியாவுல்ஹக் சனிக்கிழமை திறந்து வைத்தாா். வேளாங்கண்ணி புனித ஆரோ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தா்கள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கி... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க