செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழ் விநியோகம்

post image

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனா்.

மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்பூா் நகரில் பாஜக சாா்பில் மாநாட்டு அழைப்பிதழை திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் எம்.தண்டாயுதபாணி தலைமையில் கட்சியினா் வழங்கினா்.

நகர தலைவா் சீனிவாசன், பொதுச் செயலா் சரவணன், முன்னாள் தலைவா் குட்டி சண்முகம், பொதுக்குழு உறுப்பினா் க.சிவப்பிரகாசம் ஆகியோா் உடனிருந்தனா். ஜூன் 22 மதுரையில் நடக்கும் முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்கள் ஜூன் 1 தேதி வீட்டு தொடா்பு நிகழ்ச்சிகள் சாா்பில் வீடு வீடாகச் சென்று மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பொதுமக்களிடம் வழங்கியபோது, உடன் மாவட்டத் தலைவா் தண்டதபாணி மற்றும் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்

திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெற அடையாள அட்டை

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான தாட்கோ மூலம் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க