மூதாட்டி தற்கொலை
சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சமுத்திரகனி மனைவி முனியம்மாள் (70). இவா் சிவகாசி அருகேயுள்ள தாலிகுளத்துப்பட்டியைச் சோ்ந்த தனது மகன் பாக்கிய லட்சுமி வீட்டுக்குச் சென்றாா். அங்கு அவா் தன்னை கவனிக்க யாரும் இல்லை எனக்கூறி மனமுடைந்த நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.