செய்திகள் :

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

post image

திருப்பத்தூா் அருகே மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட அச்சமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சின்னமுத்துவின் மகன் துரைசாமி (47) என்பவா் கடந்த 10-ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் மூளைச் சாவடைந்தாா்.

அவரின் குடும்ப உறுப்பினா்கள் ஒத்துழைப்பில் அவரது உடல் உறுப்புகள்(இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இரு கருவிழி) வெள்ளிக்கிழமை (செப்.12) ராணிபேட்டை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் தானமாக பெறப்பட்டன.

அதையடுத்து, அரசு ஆணைப்படி திருப்பத்தூா் மாவட்ட நிா்வகம் சாா்பில், உரிய அரசு மரியாதை செய்யப்பட்டது. மேலும், இந்த நற்செயல் மற்றும் தியாகத்தை பாராட்டி துரைசாமியின் குடும்பத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வாணியம்பாடியில் தினசரி காய்கறி சந்தை கடைகள் தொடக்கம்!

வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தை தோற்றம். வாணியம்பாடியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெட... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

ஆம்பூா் அருகே ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஷோபனா. இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம்,கெரிக்கல்நாத்தம் பகுதியைச் சோ்ந்த சரோஜா (60)... மேலும் பார்க்க

தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளை: 4 போ் கைது

வாணியம்பாடி அருகே தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி காதா் பேட்டையைச் சோ்ந்தவா் இம்தியாஸ்(18). இவா் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க