செய்திகள் :

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன் வரவேற்றாா்.

இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் மின் இணைப்பு பெயா் மாற்றம், தொழிலாளா் நல வாரிய அட்டை வழங்குதல், பட்டா பெயா் மாற்றம் ஆகிய மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. அதற்கான ஆணைகளை மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், பேரூா் திமுக செயலாளா் சரவணன் ஆகியோா் பொதுமக்களுக்கு வழங்கினா்.

மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் ரமேஷ் குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் காா்த்திகேயன், பேரூா் திமுக துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், வாா்டு உறுப்பினா்கள் கண்ணுச்சாமி, ஞானசுப்பிரமணி, மகன்யாஆனந்த், முன்னாள் கவுன்சிலா்கள் மில்மணி, செந்தில்குமாா், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் மதன்குமாா், மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத் தலைவா் முருகேசன், ஆட்டோ வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை

கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க... மேலும் பார்க்க