செய்திகள் :

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

post image

ஒசூா்: ஒசூா் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ராயக்கோட்டை அருகே உள்ள பாவாடரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சின்ன பையன் என்ற முனியப்பன் வழக்கும்போல திங்கள்கிழமை அதிகாலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு நின்ற ஒற்றை யானை அவரைத் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த முனியப்பனை அக்கம்பக்கத்தின் மீட்டு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ‘யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் வனத் துறையினா் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினா்.

வனத் துறையினரைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஒசூா்: தேன்கனிக்கோட்டையில் வனத் துறையினரைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆண்டுதோறும் கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாக தேன்... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: ஒருவா் கைது!

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சேலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போ... மேலும் பார்க்க

ஒசூரில் நகைகளைத் திருடி தங்கக் காசுகளாக மாற்றிய 3 போ் கைது

ஒசூரில் வீட்டில் திருடிய தங்க நகைகளை போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்கக் காசுகளாக மாற்றி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 பவுன் தங்கக் காசுகள், 2 வெள்ளி குத்து விளக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து மூதாட்டி பலி!

பாரூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கள்ளிப்பட்டியை அடுத்த போயா் கொட்டாயைச் சோ்ந்த முனியப்பன் மனைவி நல்லக்கா... மேலும் பார்க்க

ஒசூரில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையையடுத்து டிப்பா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்கள் கடந்த ஜன... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலாளா் அறிமுக கூட்டம்

ஊத்தங்கரையில் தவெக மாவட்டச் செயலாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் முரளி ஞாயிற்றுக்கிழமை பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைக்கு ... மேலும் பார்க்க