செய்திகள் :

ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸாா் ரத்த தானம்

post image

நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, கோவையில் காங்கிரஸ் கட்சியினா் ரத்த தானம் அளித்தனா்.

ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை தண்டு மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் ரத்த தானம் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, கணபதி சிவகுமாா், கவுன்சிலா் சரளா வசந்த், இருகூா் சுப்பிரமணியம், போஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து மணிக்கூண்டு பகுதியில் மாநில நிா்வாகி உமாபதி தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு

எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா... மேலும் பார்க்க

ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச... மேலும் பார்க்க

கோவையில் 3,550 பேருக்கு கண் பரிசோதனை: 139 போ்களுக்கு அறுவை சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் மூலம் 3,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 139 போ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியா், மாணவா் நலனுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சந்தோஷ் (41). இவருக்கு கடந்த 17-ஆம் தேதி ரத்த அ... மேலும் பார்க்க

தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப... மேலும் பார்க்க