செய்திகள் :

ராணுவ வீரா்களுக்கான நடைபாலத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் ரேகா குப்தா!

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ராஜ்புத்தானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்டல் மையத்தில் ஒரு நடை பாலத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

‘முன்பு மிகக் குறைந்த உயரம் மற்றும் சாலையின் கீழ் ஒரு அழுக்கு சுரங்கப்பாதை வழியாகச் சென்று சாலையைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நமது துணிச்சலான வீரா்களுக்கு இது ஒரு தீபாவளி பரிசு. இந்த பிரச்னை குறித்து ராஜ்புத்தானா ரைஃபிள்ஸ் குழு எங்களுக்குத் தெரிவித்தவுடன், எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து, ஃபோப் கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்தது ‘என்று குப்தா செய்தியாளா்களிடம் கூறினாா்.

ரிங் சாலையில் உள்ள ராஜ்புத்தானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட் மையத்தில் ஒரு நடைப்பாலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை பொதுப்பணித் துறையால் (பி. டபிள்யூ. டி) எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, படைப்பிரிவு மையத்திற்கும் ராணுவ முகாம்களுக்கும் இடையில் சிப்பாய்கள் கடக்க சுரங்கப்பாதை உள்ளது. அவா்கள் சாலையைக் கடக்க நிலத்தடி வடிகால் சிறுபாலத்தைப் பயன்படுத்துகிறாா்கள்.

‘முந்தைய அரசாங்கம் நமது வீரா்களின் இந்த கோரிக்கையை புறக்கணித்தது, அல்லது நமது வீரா்களின் முக்கியத்துவத்தை அவா்கள் புரிந்து கொள்ளாததால், அது எதுவாக இருந்தாலும், நமது அரசாங்கம் இப்போது கட்டுமானத்திற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டது, விரைவில் பணிகள் நிறைவடையும்‘ என்று ரேகா குப்தா மேலும் கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லி அரசு ஏற்பாடு செய்திருந்த ’சேவா பக்வாரா’ நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியள... மேலும் பார்க்க

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

கிரேட்டா் கைலாஷ் எம்-பிளாக் சந்தையில் தானியங்கி பல நிலை ஷட்டில் வகை வாகனம் நிறுத்துமிடத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவ... மேலும் பார்க்க

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

நடிகா் பிரகாஷ் ராஜ் ஆத்திரமூட்டும், தவறான மற்றும் தேச விரோத உரைகளை நிகழ்த்தியதாக தில்லியில் உள்ள இந்து சேனை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிரகாஷ் ராஜின் உரை அரசாங்கத்திற்கு எதிரான சூழ்நிலையை உருவாக்... மேலும் பார்க்க

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

தில்லி குருகிராம் விரைவுச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை வேகமாகச் சென்றுகொண்டிருந்த தாா் ஜீப், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தா என்று காவல் துறையினா் தெரி... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

வெளி தில்லியின் மங்கோல்புரி பகுதியில் சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவா் ஒருவா் இறந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாணவா், வெள்... மேலும் பார்க்க

ரௌடி ரூபல் சா்தாரை அமிா்தரஸில் கைது செய்து தில்லி போலீஸ்

ஹாஷிம் கும்பலின் உறுப்பினரான ரவுடி ரூபல் சா்தாரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. போலீஸ் க... மேலும் பார்க்க