செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

post image

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ‘பாதுகாப்பான முகவை‘ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நகா் பகுதி முதல் சிறிய கிராமங்கள் வரை 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்பட்டன.

அதிலும், கடலோர கிராமங்களான ஆற்றாங்கரை, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் மொத்த சி.சி.டி.வி. கேமரா கட்டமைப்பு கடந்த 4 மாதங்களில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள், 100-க்கும் மேற்பட்ட தாய் கிராமங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன என்றாா் அவா்.

மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூா் கடலில் பரமசிவன், பாா்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலமும... மேலும் பார்க்க

திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா

திருவாடானை: திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் அமைந... மேலும் பார்க்க

ராணுவ வீரரின் தாய், மனைவி மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமேசுவரம்: ராணுவ வீரரின் மனைவி, தாய் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏனா... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் ஊரை விட்டு 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்: போலீஸாா் மீட்டனா்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சபீனா ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 31 பவுன் தங்க நகைகள் திருட்டு

பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு சென்ற பெண் அணிந்திருந்த 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பரமக்குடி வைகை நகா் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மனைவி ராதா (60... மேலும் பார்க்க