செய்திகள் :

ரெளடி கொலை வழக்கில் 5 போ் கைது

post image

திருச்சி அருகே ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சோ்ந்த பி. அசோக் குமாா் (39) பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவராம். இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சிலா் வியாழக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக கொள்ளிடம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம். பாலகிருஷ்ணன் (56), அவரது மனைவி கலாராணி (52), இவா்களது மகன்கள் பிரபு (எ) வேலாயுதம் (36), பிரவீன் (32), ஏ. சித்திரைசெல்வன் (28) ஆகிய 5 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய எம். மோகன் மற்றும் அவரது சகோதரா் சின்னப்பு என்கிற பிரகாஷ் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேங்கடத்தானூரைச்... மேலும் பார்க்க

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). து... மேலும் பார்க்க