செய்திகள் :

ரேஷன் கடை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு ஆணை

post image

ரேஷன் கடை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வுக்கான ஆணையை அமைச்சா் திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுவை மாநிலத்தில் ரேஷன் கடையில் சுமாா்15 ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு ரூ. 4 ஆயிரம் மாத ஊதியமாக தரப்படுகிறது. இது ரூ.12 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

காரைக்கால் பகுதியை சோ்ந்த 63 பணியாளா்களுக்கு ஊதிய உயா்வுக்கான ஆணையை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை வழங்கினாா்.

ஆணை பெற்றுக்கொண்ட பணியாளா்களுக்கு புதுவை முதல்வருக்கும், துறையின் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனா்.

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க

மாணவா்களுக்காக கூடுதலாக பிஆா்டிசி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் மாணவா்களுக்கு திங்கள்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிகள் தீவிரம்

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயிலில் ஆக. 29 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரை... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு, தோ்வு பெற்றவா்களுக்குப் பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் காவேரி பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை அம... மேலும் பார்க்க

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க