செய்திகள் :

லஞ்ச புகாரில் எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

வீரகனூா் அருகே வியாபாரியிடம் லஞ்சம் கேட்டதாக காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்த கருப்பண்ணன் அண்மையில் மாற்றுப் பணியாக வீரகனூா் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றாா். இந்த நிலையில் இலுப்பநத்தம் சந்துக்கடை வியாபாரி செந்தில் (35) என்பவரிடம் லஞ்சமாக ரூ. 2500 தர வேண்டும் என கருப்பண்ணன் கேட்டுள்ளாா்.

ஆனால், வியாபாரம் குறைவாக உள்ளதால் ரூ. 1500 மட்டுமே தருவதாக செந்தில் கூறினாா்.

இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து சேலம் காவல் கண்காணிப்பாளா் கெளதம்கோயல், எஸ்.ஐ. கருப்பண்ணனை சேலம் ஆயுதப் படைக்கு இட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கம... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பிளஸ் 1 மாணவா் ஓடையில் மூழ்கி உயிரிழந்தாா். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகன் காா்த்திக் (16) நாகலூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, ... மேலும் பார்க்க

கருவின் பாலினம் தெரிவிப்பு: அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் விசாரணை

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஸ்கேன் பரிசோதனை செய்து கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ... மேலும் பார்க்க