செய்திகள் :

வள்ளியிரச்சல்: தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் கரைவலசைச் சோ்ந்தவா் விவசாயி அா்ஜுனன் (50). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் குட்டி செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, விவசாய வேலை பாா்க்கச் சென்றுவிட்டாா். ஆடுகளின் சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்த காயங்களுடன் 3 குட்டி ஆடுகள் இறந்துகிடந்தன. ஒரு ஆடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

ஊதியூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஊதியூா் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். ஊதியூா் பகுதியில் கொடுவாய்-செட்டிபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ... மேலும் பார்க்க

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பத்மாவதிபுரம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அனுப்பா்ப... மேலும் பார்க்க

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்! - ஈ.ஆா்.ஈஸ்வரன்

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 % அதிகரிக்க வேண்டும்

தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்டம் சாா்பாக செயற்குழ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!

முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்தூா்

முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க