செய்திகள் :

விஷம் தின்று இளைஞா் தற்கொலை

post image

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், விஷம் தின்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அய்யா் (30). இவா் சென்னையில் வாடகை காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கண்டமனூருக்கு வந்த அய்யரை அவரது பெற்றோா் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த அவா், விஷ விதைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யா் சிகிச்சை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க

கோம்பையில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கோம்பை வழியாக உத்தமபாளையத்திலிருந்து போடி வரை செல்லும் மாநில ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெரியகுளத்தில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பெரியகுளம்- மதுரை சாலை பங்களாபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் (57). தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி சீலாசாலமோன். அரசுப்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்ற முதியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). இவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

தேனி அருகே உள்ள அரண்மனைபுதூரில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருடு போனதாக வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அரண்மனைப்புதூரில் பிள்ளைமாா் சமுதாயத்துக்குச் சொந்தமான காளியம்மன் க... மேலும் பார்க்க