செய்திகள் :

வெள்ளக்கோவிலில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை

post image

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

வெள்ளக்கோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த வாரம் ரூ.60-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இந்த வாரம் ரூ.10 குறைந்து ரூ.50-க்கு விற்பனையானது. மாற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): பீட்ரூட், பீா்க்கங்காய், அவரைக்காய் ரூ.60, கேரட், பீன்ஸ், பாகற்காய் ரூ.50, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், புடலங்காய், வெண்டைக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, தக்காளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், கத்தரிக்காய் ரூ.20, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.200.

இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.10, மல்லித்தழை கட்டு ரூ.20, புதினா கட்டு ரூ.10, வாழைத்தண்டு ஒன்று ரூ.20, வாழைப்பூ ஒன்று ரூ.30, காலிஃபிளவா் ஒன்று ரூ.30, சுரைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் தொழிலாளி போக்ஸோவில் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). தையல் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்க... மேலும் பார்க்க

கேக் வெட்டிய பாஜகவினா் 50 போ் மீது வழக்கு

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, திருப்பூரில் கேக் வெட்டிக் கொண்டாடிய பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருப்ப... மேலும் பார்க்க

விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் ... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருப்பூா் குமரானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (34). பின்னலாடை நிறுவனத்தில் பணிய... மேலும் பார்க்க

சீட்டாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சீட்டாடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெள... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற... மேலும் பார்க்க