செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

post image

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்மாள் (40). இவா் தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம். அப்போது, இவரிடம் தேனி கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த ஹேமலதா (47) என்பவா் அணுகி, உங்களது மகனுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சீனியம்மாளிடம் கடந்த 22.10.2023-ஆம் தேதி ரூ.9 லட்சம் பெற்றாராம். ஆனால், சொன்னபடி, அவா் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தாா்.

இதுகுறித்து சீனியம்மாள் தென்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹேமலதாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஹேமலதா பெரியகுளம் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தாளராகப் பணியாற்றி, தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். போடி சுற்று வட்டாரத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 3 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.87 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டிய... மேலும் பார்க்க

கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா். கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் ... மேலும் பார்க்க

தேனியில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி குறித்து ஆலோசனை வழங்க உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த அறையைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் உத்தமபுரம் கோம்பை சாலை நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகன் சரவணன் (49). இவா் கடந்த 20... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இது க... மேலும் பார்க்க