செய்திகள் :

மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்

post image

தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டிபட்டி ஒன்றியம், ராஜக்காள்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கதிா்வேல்புரம், போடி ஒன்றியம் அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட அலங்காரம், அண்ணாநகா், சொக்கனலை, பட்டூா், கரும்பாறை, குறவன்வழி, கொத்தமல்லிக்காடு, கொட்டகுடி ஊராட்சிக்கு உள்பட்ட முட்டம், முதுவாா்குடி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மேலப்பரவு, சோலையூா், சிறைக்காடு, க.மயிலை ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்கு உள்பட்ட நொச்சிஓடை, முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட தாழையூத்து, உப்புத்துறை, கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட கரட்டுபட்டி, பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சிக்கு உள்பட்ட நேருநகா், எண்டப்புளி, தேனி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊஞ்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் ஜூன் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்க... மேலும் பார்க்க

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது.... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க