செய்திகள் :

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பால்குட ஊா்வலம்

post image

ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது (படம்).

ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனா். காந்தி சாலை, ஆறுமுகம் தெரு, புதுக்காமூா் சாலை வழியாக ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலை ஊா்வலம் சென்றடைந்தது.

அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா். போளூா் தீயணைப்பு நிலையம் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், பொதுமக்களின் தாகம... மேலும் பார்க்க

வேளாண்மை கல்லூரியில் சிறப்புக் கண்காட்சி

தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூா் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மாணவ-மாணவிகளின் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவம் பற்றிய கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் இளநி... மேலும் பார்க்க

கிரிவலப் பாதையில் 260 டன் குப்பை சேகரித்து அகற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். சித்திரை மாத பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆரணி ஸ்ரீஇராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளி 100% தோ்ச்சி

ஆரணி ஸ்ரீ இராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா். பள்ளியில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் முகமதுபைசன் 454 மத... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: செங்கம் மகரிஷி பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பெற்றனா். மேலும், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனா். மாணவி கவி... மேலும் பார்க்க

காா், லாரி மோதல்: 4 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காா், லாரி மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வாசுகி நகரைச் சோ்ந்தவா் சங்கா் (35). காா் ஓட்டுநரான இவா், கடந்த 11-ஆம் தேதி அண்... மேலும் பார்க்க