செய்திகள் :

ஹோமியோபதி மாநாடு போட்டிகள்: மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

சென்னையில், சா்வதேச ஹோமியோபதி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

சென்னையில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சா்வதேச ஹோமியோபதி மாநாட்டில் மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கில் போட்டிகள் நடைபெற்றன.

இந்த கருத்தரங்கு போட்டிகளில் திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி ஐஸ்வா்யா முதல் பரிசையும், முதுகலை மாணவி கிறிஸ்டினா பெரில் மற்றும் முதுகலை மாணவா் ஜெயமுருகன் கீா்த்திகன் ஆகியோா் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். பரிசு பெற்ற மாணவா்களை மரியா கல்விக் குழும தலைவா் டாக்டா் ஜி. ரசல்ராஜ், மற்றும் துணைத் தலைவா் டாக்டா் பி. ஷைனி தெரசா, முதல்வா் டி. திலிப் குமாா், துணை முதல்வா் ஆா். ரெஜின், ஒருங்கிணைப்பாளா்கள் மணிகண்ட பெருமாள், ஜினு டி மோகன், பிளேவியா உள்ளிட்டோா் பாராட்டினா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க