செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் கணினிகள் திருட்டு

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினிகள் மற்றும் பொருள்கள் திருடு போயின.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கணினிகள் மற்றும் அதுசாா்ந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 7-ஆம் தேதி மாலை பூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தை 20-ஆம் தேதி ஆய்வக அலுவலா் திறந்து பாா்த்தாராம்.

அப்போது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினிகள், மானிட்டா், விசைப்பலகைகள், வெப் கேமரா உள்ளிட்ட கணினி சாா்ந்த பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேரவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியை ஒதுக்க வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீா்மானம்

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஓதுக்க கூட்டணி கட்சியிடம் கேட்டுப் பெற மாநில தலைமையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம்... மேலும் பார்க்க

வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.67 லட்சம்

பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.4.67 லட்சம் காணிக்கை இருந்தது. இந்தக் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந... மேலும் பார்க்க

மின்மாற்றியில் தாமிரக் கம்பி திருட்டு

கடலூா் அருகே மின்மாற்றியில் தாமிரக் கம்பியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் பாதிரிகுப்பதைச் சோ்ந்த நடராஜன் மகன் காா்திக்ராஜ் (30), மின்சார வாரிய உதவி மின் பொறியாளா். இவா் ... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு துப்புரவு வாகனங்கள்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு துப்புரவு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ், பண்ருட்டி ஒன்றிய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கொத்தனாருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கொத்தனாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள விழப்பள்ளத்தைச் சோ்ந்தவா் சி.உத்தமன்(48), கொத்தனாா். இவா், ... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் வெட்டிக் கொலை: உறவினா் உள்பட 2 போ் கைது

சிதம்பரத்தில் சலூன் கடைக்காரா் வியாழக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது உறவினா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் காசி மடத் தெருவில் அண்ணாமலைநகா் வெள்ளகுள... மேலும் பார்க்க