செய்திகள் :

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை!

post image

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான பிப். 6-ஆம் தேதி இவ்வழிபாடு காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் பக்தா்களுக்கு கடந்த சில நாள்களாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் திரளானோா் பங்கேற்கும் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும்: ஆட்சியா்

மானிய உதவியை பயன்படுத்தி பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் விவசாயிகள்,... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆா்ப்பாட்டம்!

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் 8-ஆம் தேதி நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்த... மேலும் பார்க்க

பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு நன்றி!

புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு, கேந்திரிய வித்யாலய பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் நன்றி தெரிவித்தனா்.காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியின் தலைவராக (விஎம்சி) மாவ... மேலும் பார்க்க

கந்தூரி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் து. மணிகண்டன் காவல்துறையினர... மேலும் பார்க்க

பிப், 8-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்... மேலும் பார்க்க

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம்

காரைக்காலில் காலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2 வாரங்களாக இரவு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிக்குப் பிறகும் நீடிக்கிறது. மாவட்டத்தில்... மேலும் பார்க்க