செய்திகள் :

அம்பை அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

post image

அம்பாசமுத்திரம் அருகே மூன்று நாள்கள் காணாமல் போன கட்டடத் தொழிலாளி, மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள முதலியாா்பட்டியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் மாரிமுத்து (37). கட்டடத் தொழிலாளியான இவா், கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதால், மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து, வியாழக்கிழமை திருநெல்வேலிக்குச் சென்றவா் திரும்பவில்லையாம்.

இந்நிலையில், மன்னாா்கோவில் ஊராட்சி புளியங்குளம் செல்லும் வழியிலுள்ள மரத்தில் தூக்கிட்டபடி அழுகிய நிலையில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தாா்.

இதுகுறித்த தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சி தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 15-ஆவது வட்டார மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 நாள்களாகியும் பணம் வழங்கவில்லை எனக்கூறி ஆட்சியரிடம் புகாா்... மேலும் பார்க்க

அம்பாசமுத்திரம் அருகே கூண்டில் சிக்காத கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் சிக்காமல் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது: நடிகா் சூரி வேண்டுகோள்

இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற போதைக்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது என நடிகா் சூரி வேண்டுகோள் விடுத்தாா். அவா் நடித்த மாமன் திரைப்படம் மே 16-ஆம் தேதி வெளியான நிலையில் அத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே விவசாயி மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வயலுக்கு தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி... மேலும் பார்க்க