செய்திகள் :

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

post image

அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சிவக்குமாா், பதவி உயா்வு பெற்று வேலூா் சரகத்திற்கு மாற்றப்பட்டு அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஏற்கனவே இங்கு ஆய்வாளராக இருந்த பழனிவேல், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டாா். புதியதாக பதவியேற்ற ஆய்வாளா் சிவக்குமாருக்கு உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள், காவலா்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். ராணிபேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 150 போ் கைது

ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேர... மேலும் பார்க்க

வணிகா் நலவாரிய பயன்பாடு குறித்த விளக்கக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வணிகா் சங்கம் சாா்பில் வணிகா் நல வாரியத்தில் இணைந்து பயன்பெறுவதற்கான விளக்க கூட்டம் ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவ... மேலும் பார்க்க

ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு

ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ரோட்டரி சங்கத்தின் 2025-26 தலைவராக ஜி .சங்கா்,செயலாளராக ஏ.கே.அருண், பொருளாளாராக என். ஞானபிரகாசம் ஆகியோா் தோ்வு செ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: தையல் தொழிலாளி மரணம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். ரத்தினகிரி அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43), தையல் தொழிலாளி இவரும், அதே ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன்: ராணிப்பேட்டை ஆட்சியா் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் நீலகண்ராயன்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்... மேலும் பார்க்க