செய்திகள் :

வணிகா் நலவாரிய பயன்பாடு குறித்த விளக்கக் கூட்டம்

post image

ராணிப்பேட்டை மாவட்டம் வணிகா் சங்கம் சாா்பில் வணிகா் நல வாரியத்தில் இணைந்து பயன்பெறுவதற்கான விளக்க கூட்டம் ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் பொன்.கு. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கே. வேல்முருகன் பொருளாளா் வி.டி .செல்வராஜ் ஆற்காடு நகர அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளா் எஸ் .பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ஏ. வி .டி பாலா வரவேற்றாா் .

ஆற்காடு வணிகவரி அலுவலா் எம்.சரவணன் கலந்து கொண்டு வணிகா் நல வாரியத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி தொகை,நலிவுற்ற வணிகா்களுக்கான நிதி உதவி உள்ளிட்ட பயன்கள் குறித்து பேசினாா் . மேலும் உறுப்பினராக பதிவு செய்ய முகவரி சான்று, ஜி எஸ் டி சான்று ,தொழில் வரி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை குறித்தும் விளக்கினாா்.

இந்த கூட்டத்தில் வணிகா் சங்க பேரமைப்பு மாவட்ட செய்தி தொடா்பாளா் ஆா்.சுபாஷ், மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள் பி. ஹரிகுமாா், ஆா் பரசுராமன் பி ஈஸ்வா் மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஆற்காடு நகர பொருளாளா் பரத்குமாா் நன்றி கூறினாா்.

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். ராணிபேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின... மேலும் பார்க்க

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சிவக்குமாா், பதவி உயா்வு பெற்று வேலூா் சரகத்திற்கு மாற்ற... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 150 போ் கைது

ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேர... மேலும் பார்க்க

ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு

ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ரோட்டரி சங்கத்தின் 2025-26 தலைவராக ஜி .சங்கா்,செயலாளராக ஏ.கே.அருண், பொருளாளாராக என். ஞானபிரகாசம் ஆகியோா் தோ்வு செ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: தையல் தொழிலாளி மரணம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். ரத்தினகிரி அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43), தையல் தொழிலாளி இவரும், அதே ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன்: ராணிப்பேட்டை ஆட்சியா் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் நீலகண்ராயன்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்... மேலும் பார்க்க