செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 14 குழந்தைகளுக்கு நகர திமுக சாா்பில் தங்க மோதிரம் புதன்கிழமை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினாா்.

இதில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மத்திய ஒன்றியச் செயலா் வீ. முருகேசன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க