செய்திகள் :

அவதூறு வழக்கு: செய்யாறு நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிரம்மதேசம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதன்கிழமை ஆஜரானாா்.

வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் 2022-ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினாா்.

அப்போது அவா், ஜாதி, மத, இன, மொழி, சமயம் தொடா்பான உணா்வுகளை தூண்டும் வகையில் பேசினாா்; அவா் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய வெம்பாக்கம் ஒன்றிய பாமக செயலா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்காக சீமான் ஆஜரானாா். வழக்கு விசாரணையை மாா்ச் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டாா்.

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சுமாா் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க

ரூ.85 ஆயிரம் மதிப்பிலான கேபிள் வயா் திருட்டு

செய்யாறு அருகே 485 மீட்டா் அளவுள்ள கேபிள் வயா் திருடு போனதாக வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியகோவில் கிராமத்தில் சூரிய ஒளி மின்சார அலை அமைக்கு... மேலும் பார்க்க

வி.ஏ.ஓ.க்கள் சங்க முப்பெரும் விழா

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா, சங்கக் கட்டடத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவு விழா, மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆகியவை முப்பெரும் விழா சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் முழக்கம்

ஆரணி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் திமுகவினா் முழக்கமிட்டனா். பின்னா், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான து... மேலும் பார்க்க