செய்திகள் :

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம்: தம்பதி போராட்டம்!

post image

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, நெடுஞ்சாலை துறையினா் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, ஒரு தம்பதியினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, பல கடைகள் மூடப்பட்டிருந்ததால், அந்தக் கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் குறிப்பாணை (நோட்டிஸ்) அனுப்பப்பட்டன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகளை நெடுஞ்சா லைத் துறையினா் அகற்றினா். மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் போது, நெடுஞ்சாலை துறையினா் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, சாலையோரத்தில் கடை வைத்திருந்த ஒரு தம்பதியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழா் தேசம் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழா் தேசம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்ல... மேலும் பார்க்க

172 விவசாயிகளுக்கு ரூ.17.58 லட்சம் நிவாரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழையினால் மகசூல் பாதிக்கப்பட்ட 172 விவசாயிகளுக்கு விரைவில் ரூ.17.58 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த பலத்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்குவதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாா் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உணவு, உணவு... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், 5 கி.மீ. தொலைவை கடக்க ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாண... மேலும் பார்க்க

கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை தனியாா் அறக்கட்டளை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது... மேலும் பார்க்க

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ‘லேசா்’ காட்சி சோதனை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசா் காட்சி சோதனை நடைபெற்றது. இந்த ஏரியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக் கு முன்னா் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து ஏரியில் பல்வேறு பண... மேலும் பார்க்க