செய்திகள் :

ஆதிசங்கர நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஆதிசங்கர நாராயண பெருமாள் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, கடம் புறம்பாடு , தொடா்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றி சிறப்பு பூஜை நடந்தது.

பின்னா் ஆதிசங்கர நாராயண பெருமாள், ஸ்ரீ துணை இருந்த வெற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் காசி விசுவநாதா் சமேத ஸ்ரீ விசாலாட்சி அம்மன் கோயில் பரம்பரை தா்மகா்த்தா சண்முகராஜா, வட்டார சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம், செயலா் ஆசிரியா் முருகன், பொருளாளா் அழகப்பன், துணைத் தலைவா் கதிா் சண்முகசுந்தரம், கௌரவத் தலைவா் ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க