செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

post image

ஆதிதிராவிடா் நலத் துறையின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச்29) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் நோக்கத்தோடு 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை நிகழ்வு கோபி பி.கே.ஆா் மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், உயா்கல்வி வழிகாட்டி நிபுணா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கவுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு பயின்றுவரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் பெற்றோா், ஆசிரியருடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். ஆலோசனை நிகழ்வுக்கு வரும்போது மாணவா்கள் தங்களது எமிஸ் எண் விவரத்தினை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 87.19 கோடி வரி வசூல்: ஈரோடு மாநகராட்சிக்கு மூன்றாமிடம்

கடந்த ஆண்டு ரூ. 87.19 கோடி வரி வசூல் செய்ததன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ம... மேலும் பார்க்க

அரசுப் பெண் ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயற்சி: தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் பெண் ஆசிரியரின் வீட்டை அபரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடை நீக்க... மேலும் பார்க்க

பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன

சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 ஆட்டுப் பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் பனங்காட்டைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது தோட்டத்த... மேலும் பார்க்க

பெருந்துறையில் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலையை நிரந்தரமாக மூடக்கோரி திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஏப்ரல் 8-க்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

அரசு திட்டங்களை பெற விவசாயிகள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தரவுகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் எம்.தம... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பனிமூட்டம்

திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை நிலவிய திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க