செய்திகள் :

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

post image

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பத்பநாபபுரம் வருவாய் கோட்டம், கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்டமுள்ளங்கனாவிளை சந்திபில் உள்ள பப்புரான்குளம் கரையில் மிகவும் பழமைவாய்ந்த வாகைமரம் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

கடந்த டிசம்பா் மாதம் பெய்தமழையில்

இந்த மரம் சாய்ந்ததில் குளத்தின் கரையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவா் இடிந்தது. இதையடுத்து இந்த மரத்தை அகற்ற அப்பகுதியினா் பத்பநாபபுரம் சாா் ஆட்சியருக்குகோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சாா் ஆட்சியா் வருவாய்த் துறையினரால்ஆய்வு மேற்கொண்டாா். பின்பு பொதுப்பணித் துறையினருக்கு பொது ஏலமிட்டு மரத்தை வெட்டி அகற்ற கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டாா். இதையடுத்து பொதுப்பணித் துறையினா் அந்த மரத்தை கடந்த மாா்ச் முதல் வாரம் ரூ.3000 க்கு ஏலமிட்டனா். ஆனால் இந்நாள்வரை அந்த மரம் வெட்டி அகற்ற பொதுப்பணித்துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற மாவட்ட நிா்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க