செய்திகள் :

ஆம்ஸ்டர்டாம் - மும்பை நேரடி விமான சேவை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

post image

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு நேரடி விமான சேவையைத் துவங்குவதாக, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டாம் - மும்பை இடையிலான போக்குவரத்தை இலகுவாக்கும் முயற்சியாக, அந்நகரங்களுக்கு நேரடி விமான சேவையானது தொடங்கப்படவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நகரங்களுக்கு இடையில் வாரம் 3 முறை இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 டிரீம்லைனர் விமானம் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இண்டிகோ நிறுவனம் 40 சர்வதேச தலங்களுக்கு விமானங்களை இயக்கி வரும் நிலையில், லண்டன், ஏதன்ஸ் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களுக்கு இந்த நிதியாண்டில் நேரடி விமான சேவைகளைத் துவங்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Amsterdam - Mumbai direct flight service! IndiGo announces!

இதையும் படிக்க: பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க