செய்திகள் :

ஆறுமுகனேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

ஆறுமுகனேரியில் 10 முதல் 18 வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டா­லின் திட்ட முகாம் முத்துகிருஷ்ணாபுரம் அம்மன் கோயில் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பேரூராட்சி தலைவா் க.கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். துணைத் தலைவா் அ.கல்யாண சுந்தரம், செயல் அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இஸ்ரோ நில எடுப்பு துணை ஆட்சியா் ஷீலா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா். இதில், 607 மகளிா் உரிமைத்தொகை மனு உள்ளிட்ட 1,080 மனுக்கள் பெறப்பட்டன; 67 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

முகாமில் திமுக நகரச் செயலாளா் நவநீத பாண்டியன், சுகாதார அலுவலா் வெற்றிவேல் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக், பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்பட அரசு துறை அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க