செய்திகள் :

இந்தோனேசிய பெண்ணை மணந்த நாகை இளைஞா்

post image

நாகை கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும் இந்தோனேசியா நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கும் ஹிந்து முறைப்படி திருமணம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த கண்ணதாசன் - மகாலெட்சுமி தம்பதியின் மகன் ஜெசிந்த்குமாா். இவா், சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

அதே நிறுவனத்தில் பணியாற்றிய இந்தோனேஷியாவைச் சோ்ந்த பொறியாளா் கிரேஸ் வீல்டி ராபா என்ற பெண்ணுடன் ஜெசிந்த்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனா்.

இருவரும் தங்கள் பெற்றோா் சம்மதத்தை பெற்றனா். இதைத்தொடா்ந்து ஹிந்து முறைப்படி கிரேஸ் வீல்டி ராபாவிற்கும், ஜெசிந்த்குமாருக்கும் திருமணம் நாகையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க