செய்திகள் :

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

post image

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார்.

நல்ல நேரம்

சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு பகவானின் ஹோரை)

பிற்பகல் 01.30 மணிக்கு மேல் 03.00 மணிக்குள் (புத, சந்திர பகவான்களின் ஹோரை)

மாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் (குரு பகவா னின் ஹோரை)

விஜய தசமி 02-10-2025 (வியாழக்கிழமை)

நேரம்: காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ( சுக்கிர பகவானின் ஹோரை)

காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் (புத பகவானின் ஹோரை)

காலை 11.00 மணிக்கு மேல் நண்பகல் 12.00 மணிக்குள் (சந்திர பகவானின் ஹோரை)

நண்பகல் 01.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் (குரு பகவானின் ஹோரை) குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கலை பயில, வித்யாரம்பம், கணிதாரம்பம் செய்ய, மேலோரைக் காண, அனைத்து நல்ல விஷயங்களையும் தொடங்க உகந்த நேரம் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணி வரை. இது குளிகை காலமாக இருப்பதால், இந்த காலத்தில் செய்யும் அனைத்துச் செயல்களும் பல மடங்கு விரிவடை யும்.

இதையும் படிக்க: ஜாதகம் பார்ப்பதில் ஜோதிடருக்கான சிக்கல்கள் என்னென்ன?

Dinamani's astrologer KCS Iyer has predicted the auspicious time to perform Ayudha Puja and Saraswati Puja in 2025.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் ப... மேலும் பார்க்க

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு வி... மேலும் பார்க்க

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மதுபாட்டில் குறித்த கேள்விகளுக்கு பதறுவது ஏன்? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் டிரோன் காட்சிகளை ஒப்படைக்க ஆதவ் அர்ஜுனாவுக்கும் நிர்மல் குமாருக்கும் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரசாரத... மேலும் பார்க்க

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மை... மேலும் பார்க்க

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய வானிலை ஆய்வு துறை வ... மேலும் பார்க்க