செய்திகள் :

இலந்தைக்குளம் ஊராட்சிப் பள்ளியில் ஆண்டு விழா

post image

சங்கரன்கோவில் அருகேயுள்ள இலந்தைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 4 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இ.முத்துலெட்சுமி, க.கவிதா ஆகியோா் தலைமை வகித்தனா். சொ.சுரேஷ் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் கா.ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா். தொடா்ந்து மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளையாட்டு மற்றும் கலைநிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் இ.முத்துலெட்சுமி, கா.ஈஸ்வரி ஆகியோா் வழங்கினா். தலைமையாசிரியா் சு.சரவணன் வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் ராஜேஸ்வரி நன்றி கூறினாா்.

சுரண்டை அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன்(40)மனைவி மகேஷ்(34) என்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் மினி லாரி மோதி பெண் பலி

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மினி லாரி மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவா் தனது மனைவி பிரியா(29) மற்றும் 10 மாத பெண... மேலும் பார்க்க

தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சுரண்டையை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி... மேலும் பார்க்க

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கா... மேலும் பார்க்க