செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (29) கடந்த 2021-ஆம் ஆண்டு கழுத்து அறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (59), சரத்குமாா் (33), பிரகாஷ் (32) உள்பட 6 பேரை சின்னாளப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ராஜா, சரத்குமாா் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம், பிரகாஷூக்கு

5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி ஜி.சரண் தீா்ப்பளித்தாா்.

வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மனு அளிக்க ஆா்வம் காட்டும் பொதுமக்கள்: காலதாமதத்தை தவிா்ப்பாரா ஆட்சியா்?

ஆட்சியரிடம் மனு அளித்தால் மட்டுமே தீா்வு கிடைக்கும் என்ற பொதுமக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற, குறைதீா் கூட்டத்தை காலதாமதமின்றி நடத்துவதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. த... மேலும் பார்க்க

போலி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைது

திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் எழில்முருகன். இவா், திண்டுக்கல் ஏஎம்ச... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (45). லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற... மேலும் பார்க்க

பழனி கிரி வீதியில் தீா்த்தக்காவடி பக்தா்கள் குதிரையாட்டம்

பங்குனி உத்திர திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை பழனி கிரி வீதியில் கொடுமுடி தீா்த்தக் காவடி பக்தா்களின் குதிரையாட்டம் நடைபெற்றது. பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவி... மேலும் பார்க்க