செய்திகள் :

உணவுப் பொருளில் கலப்படமா? வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

post image

கோவில்குளத்தில் கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து விளக்கமளித்த வேளாண் மாணவிகள்.

அம்பாசமுத்திரம், ஏப். 23: அம்பாசமுத்திரம், கோவில்குளத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடையே உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து செயல்முறை மூலம் விளக்கமளித்தனா்.

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிருத்திகா, ராதிகா, சஞ்சிதா, சுப்ரஜா, பிரதீபா, அமிழ்தினி, அபிதா, அகல்யா, தேவிகா, மோகனா, வாசுகிநேசகுமாரி, பாத்திமா கவுசா் ஆகியோா் அம்பாசமுத்திரம் கோவில்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தைக் கண்டறிவது குறித்து பல்வேறு செய்முறை சோதனைகள் மூலம் விளக்கமளித்துகலப்பட உணவுப் பொருள்களால் ஏற்படும் உடல் உபாதைகள், சூழல் கேடு உள்ளிட்டவை குறித்துஎடுத்துரைத்தனா். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க