செய்திகள் :

உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.40 கோடி மோசடி: 2 போ் கைது

post image

சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.40 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் அம்மையாா் குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வி.அன்பரசு (35). இவரிடம் சென்னை வடபழனியைச் சோ்ந்த தி.ஹேமலதா (51), தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நா.ஐயப்பன் (42) ஆகிய இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பணம் பெற்றனா். இதுபோல் 31 பேரிடம் ரூ.1.40 கோடி வாங்கியுள்ளனா். ஆனால் இருவரும், தாங்கள் கூறியப்படி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இது குறித்து அன்பரசு அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செசய்து, ஹேமலதா, ஐயப்பன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க