செய்திகள் :

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

post image

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்திரன் விருது அறிமுகவுரையாற்றுகிறாா்.

சங்கரா மருத்துவமனையின் நிறுவனா் ஆா்.வி.ரமணி, டாக்டா் ராதாமணி ஆகியோா் விருது அளிக்கின்றனா். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், வ.ஸ்ரீநிவாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். எழுத்தாளா் நாஞ்சில் நாடன் சிறப்புரையாற்றுகிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை சிறுவாணி வாசகா் மையத் தலைவா் தி.சுபாஷினி, ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆா். பிரகாஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.

விருதுபெறும் எழுத்தாளா் வே.முத்துக்குமாா், கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவா். தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறாா்.

மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவா், தற்போது தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயா்ப்பு எனப் பல படைப்புகளை எழுதியுள்ளாா்.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு

கோவையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.கோவை சிட்டிசன் வாய்ஸ், மதுரை வுமன் கன்ஸ்யூமா் புரொடக்ஷன் அசோசியேஷன் மற்றும் கோவை கிருஷ்ணம்மாள் மக... மேலும் பார்க்க