செய்திகள் :

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கு விருது

post image

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக காவல் துறை முன்னாள் தலைவா் ஆசிஷ் பெங்காரா தலைமை வகித்து பேசுகையில்,‘ ஆசிரியா்களே நாட்டின் சிறந்த குடிமகன்களை உருவாக்குகின்றனா், தன்னலம் கருதாத அவா்கள் சமுதாய நலன் ஒன்றையே முதன்மையாகக் கருதுகிறாா்கள் என்றாா்.

தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் சபிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அளவில் 101 பேராசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், என்ஐபிஎம் செயற்குழு உறுப்பினா் எஸ். மனோகரன், கல்லூரியின் முதன்மை அதிகாரி மு.டேனியல், கல்லூரி முதல்வா் இரா.அனிதா மற்றும் எஸ்என்எஸ் நிறுவனங்களைச் சோ்ந்த கல்லூரி முதல்வா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் எஸ்என்எஸ் கல்வி நிறுவனங்களின் ஆலோசகா் வேணுகோபால் வரவேற்றாா். முனைவா் பாமினி நன்றி கூறினாா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க