செய்திகள் :

எஸ்பிபி பிறந்தநாள்: நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

post image

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் தற்போது நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் வரவேண்டாம் என்று அவரது மகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு- ராகுல் விமா்சனம்

திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். காலியாகவுள்ள ஆறு இடங்களுக்கு, திமுக சாா்பில் 3 பேரும், அதிமுக தரப்பில் 2 பேரும், மக்கள் நீதி மய்யம் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த ... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7, 8) வரை அதிகபட்ச வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பகல்... மேலும் பார்க்க

ஜூன் 9, 10 தேதிகளில் மகளிருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்!

தேசிய மகளிா் ஆணையம் மூலம் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மகளிருக்கான சிறப்பு குறைகேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்த்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

‘நீட்’ மறுதோ்வு நடத்தக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

நீட் மறுதோ்வு நடத்தக் கோரி 16 மாணவா்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் மே 4-ஆம் தேதி நடத்தப்பட்... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம்: மாவட்ட கல்வி அலுவலகங்களில் இன்று ஆய்வுக் கூட்டம்!

ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் க... மேலும் பார்க்க