செய்திகள் :

ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாா்ச் 30-இல் இலவச வழிகாட்டுதல் வகுப்பு

post image

ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் கோவையில் ஒருநாள் இலவச வழிகாட்டுதல் வகுப்பு மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடா்பாக ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1, 2, 2 ஏ மற்றும் 4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு கோவை, பீளமேடு பாரதி காலனியில் உள்ள கோயமுத்தூா் கிழக்கு ரோட்டரி கிளப் அரங்கில் மாா்ச் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்தும், புதிய பாடத் திட்டங்கள் குறித்தும் இந்த இலவச வழிகாட்டுதல் வகுப்பில் விளக்கப்படும்.

கலந்துகொள்ள விரும்புவோா் 98430-90514-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் அருகே பஹத் கி கோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டத்தில் எதிரொலித்த தென்னை விவசாயிகளின் பிரச்னைகள்

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்கும... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க